Tuesday, March 4, 2014

இவர்களெல்லாம் யார் என்று தெரியுமா ?


05.06.2008 - பரமக்குடி திருச்செல்வி
06.07.2008 -கோவை சிற்றரசு
05.12.2009 - பழனி ஸ்ரீ பிரியா
23.06.2010 - ஈரோடு இளங்கோ
05.08.2011 - தர்மபுரி சுகன்யா
01.09.2011 -திருவண்ணாமலை துரை
19.12.2012 -கடலூர் கோபாலகிருஷ்ணன்
04.07.2013 -தர்மபுரி இளவரசன்

சாதி விட்டு சாதிக் காதலித்த ஒரே காரணத்திற்காக , கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் .

இளவரசனுக்கு வருந்தும் அதே நேரத்தில் ,இனி சாதியின் பெயரால் , காதலர்கள் யார் உயிரும் போகாமல் தடுக்கஎன்ன செய்யப்போகிறோம் , என்பதை தீர்மானிப்பதே முக்கியம்.

# சட்டம் ,சமூகம் ,படைப்பாளிகள் என்ன செய்யப் போகிறோம் ஸ்டேடஸ் போடுவதைத் தவிர ?

இவிங்க எல்லாம் ஒன்னு சேந்துதான்
சர்வதேச சமூகத்தின் உதவியோடு
ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் வாங்கி தரபோறாங்க....

No comments:

Post a Comment