நண்பர்களுக்கு வணக்கம்...
இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி...
தமிழகத்தில ஏதோ ஒரு மாவட்டத்தின் கிராமத்தில் வாழும் பாமரனான நான் என் கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்...
சமீபத்திய செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம்
#அமரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு#
சுதந்திரத்திற்க்கு முன்பே இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இருந்தது...
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக எத்தனை திட்டம்??
எத்தனை வளர்ச்சிப் பணிகள்??
இத்தனையும் போட்டு என்ன பயன்??
இதற்க்கு நாம் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவே இருந்திருக்கலாம்...
கடனாவது இல்லாமல் இருந்திருக்கும்.
#விவசாயம்#
#கல்வி#
#மின்சாரம்#
#குடிநீர்#
#எல்லை பாதுகாப்பு#
#உள் கட்டமைப்பு#
#மருத்துவம்#
#விளையாட்டு#
#தொழில் நுட்பம்#
இப்படி அனைத்து துறைகளிலும் நாம் பின் தங்கிய நிலைகளில் தான் இருக்கிறோம்.
**மருத்துவ சிகிச்சைக்காக சோனியா அமரிக்கா செல்கிறார்**
அப்போ இத்தனை மருத்துவமனைகள், டாக்டரேட் பட்டம் வாங்கிய பெரிய மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் சும்மாதான் இருக்கிறார்களா???
அப்படியென்றால் உங்களுக்கே இந்திய மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லை என்றால் எப்படி??
சரி உங்களிடம் பணம் இருக்கிறது நீங்கள் வெளிநாடு செல்வீர்கள் பாமர ஏழை என்ன செய்வான்??
அவனெல்லாம் வாழ தகுதியற்றவனா?? ஆம் என்றால் வாழ தகுதியற்றவனுக்கு எதற்க்கு ஓட்டுரிமை???
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இன்னமும் கூட மின்சாரம், பள்ளிக்கூடம், தார்சாலை, கூட்டுறவு கடை, குடிநீர்வசதி, இன்றி எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன.
பவர்கட் என்ற ஒன்று அனைவருக்கும் தெரியும் அதில் அதிகபட்சம் பாதிக்கப் படுவது கிராமங்கள்தான் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கூட என் கிராமத்தில் பவர்கட் செய்து இருக்கிறார்கள்.
இப்பொது சற்று குறைந்து இருக்கிறது. ஆனால் SkyWalk, (ஸ்கைவால்க்), Express venue (எக்ஸ்பிரஸ் அவென்யு), சரவணா ஸ்டோர், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் இன்னும் இதுபோன்ற வியபார நிறுவனங்கள் இரவில் அதிகமான அலங்கார விளக்குகளை தங்களின் கடைகளை ஜொலிப்பாக காட்ட அதிகப்படியான மின்சரத்தினை பயன்படுத்துகிறது
இப்படி அதிகப்படியான மின்சாரத்தினை ஒரு நாள் மிச்சப் படுத்தினால் அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி ஒரு வாரம் முழுவதும் மின்சாரம் வழங்க முடியும் தெரியுமா??
இப்படி மின்சாரத்தினை தேவையில்லமல் வீணடிப்பதாலேயேயும் சரியான முறையில் சேமிப்பு & உற்பத்தியை கையாளாமலும் 1990-களில் லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 50,000 கோடி கடனில் இருக்கிறது.
#இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி#
அப்படி முதுகெலும்பை முறித்துவிட்டு எதை நிமிர்த்த பார்க்கிறது இப்பொதுள்ள அரசு???
நைஜிரீயா, மாம்போ, காங்கோ போன்ற பின்தங்கிய நாடுகளில் கூட புற்றுநோய்க்கான மாத்திரைகள் ரூபாய் 25-ல் இருந்து 200-க்குள் கிடைக்கிறது.
இந்தியாவிலோ குறந்தபட்சம் ரூபாய் 2000-ல் இருந்து 50,000-வரை விலை உயர்ந்து நிற்க்க காரணம் என்ன?? இதை யார் சரி செய்ய முடியும்???
67 ஆண்டுகளாக எந்த துறையிலும் முன்னேற முடியாமல் இருப்பதற்க்கு பெயர்தான் ஜனநாயக மக்களாட்சியா???
இதனாலேயே அரசியலில் யாரை நம்புவது என்பது மக்களுக்கு இன்னமும் புரியவில்லை...
அரசியல் வியாதி நாய்களே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் ஓட்டு போடவில்லை இவனாவது நல்லது செய்ய மாட்டானா என்ற ஏக்கத்தில் போடுகிறார்கள்....
மறவாதீர்.. ஏக்கங்கள் ஒருநாள் கோபமாய் மாரும் அன்று நீங்கள் எங்களின் காலடியில் பிணமாகவும் ரத்த வெள்ளத்திலும் உயிருக்காக எங்களிடம் கெஞ்சி கொண்டு இருப்பீர்கள்...
நாங்கள் காந்தியை கற்றதை விட நேதஜியை நெஞ்சில் வைத்து நேசித்ததே அதிகம்...
சமூகம் அரசியல் மீதான என் சாட்டை மீண்டும் தொடரும்...
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது
-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள்
இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி...
தமிழகத்தில ஏதோ ஒரு மாவட்டத்தின் கிராமத்தில் வாழும் பாமரனான நான் என் கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்...
சமீபத்திய செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம்
#அமரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு#
சுதந்திரத்திற்க்கு முன்பே இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இருந்தது...
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக எத்தனை திட்டம்??
எத்தனை வளர்ச்சிப் பணிகள்??
இத்தனையும் போட்டு என்ன பயன்??
இதற்க்கு நாம் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவே இருந்திருக்கலாம்...
கடனாவது இல்லாமல் இருந்திருக்கும்.
#விவசாயம்#
#கல்வி#
#மின்சாரம்#
#குடிநீர்#
#எல்லை பாதுகாப்பு#
#உள் கட்டமைப்பு#
#மருத்துவம்#
#விளையாட்டு#
#தொழில் நுட்பம்#
இப்படி அனைத்து துறைகளிலும் நாம் பின் தங்கிய நிலைகளில் தான் இருக்கிறோம்.
**மருத்துவ சிகிச்சைக்காக சோனியா அமரிக்கா செல்கிறார்**
அப்போ இத்தனை மருத்துவமனைகள், டாக்டரேட் பட்டம் வாங்கிய பெரிய மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் சும்மாதான் இருக்கிறார்களா???
அப்படியென்றால் உங்களுக்கே இந்திய மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லை என்றால் எப்படி??
சரி உங்களிடம் பணம் இருக்கிறது நீங்கள் வெளிநாடு செல்வீர்கள் பாமர ஏழை என்ன செய்வான்??
அவனெல்லாம் வாழ தகுதியற்றவனா?? ஆம் என்றால் வாழ தகுதியற்றவனுக்கு எதற்க்கு ஓட்டுரிமை???
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இன்னமும் கூட மின்சாரம், பள்ளிக்கூடம், தார்சாலை, கூட்டுறவு கடை, குடிநீர்வசதி, இன்றி எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன.
பவர்கட் என்ற ஒன்று அனைவருக்கும் தெரியும் அதில் அதிகபட்சம் பாதிக்கப் படுவது கிராமங்கள்தான் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கூட என் கிராமத்தில் பவர்கட் செய்து இருக்கிறார்கள்.
இப்பொது சற்று குறைந்து இருக்கிறது. ஆனால் SkyWalk, (ஸ்கைவால்க்), Express venue (எக்ஸ்பிரஸ் அவென்யு), சரவணா ஸ்டோர், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் இன்னும் இதுபோன்ற வியபார நிறுவனங்கள் இரவில் அதிகமான அலங்கார விளக்குகளை தங்களின் கடைகளை ஜொலிப்பாக காட்ட அதிகப்படியான மின்சரத்தினை பயன்படுத்துகிறது
இப்படி அதிகப்படியான மின்சாரத்தினை ஒரு நாள் மிச்சப் படுத்தினால் அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி ஒரு வாரம் முழுவதும் மின்சாரம் வழங்க முடியும் தெரியுமா??
இப்படி மின்சாரத்தினை தேவையில்லமல் வீணடிப்பதாலேயேயும் சரியான முறையில் சேமிப்பு & உற்பத்தியை கையாளாமலும் 1990-களில் லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 50,000 கோடி கடனில் இருக்கிறது.
#இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி#
அப்படி முதுகெலும்பை முறித்துவிட்டு எதை நிமிர்த்த பார்க்கிறது இப்பொதுள்ள அரசு???
நைஜிரீயா, மாம்போ, காங்கோ போன்ற பின்தங்கிய நாடுகளில் கூட புற்றுநோய்க்கான மாத்திரைகள் ரூபாய் 25-ல் இருந்து 200-க்குள் கிடைக்கிறது.
இந்தியாவிலோ குறந்தபட்சம் ரூபாய் 2000-ல் இருந்து 50,000-வரை விலை உயர்ந்து நிற்க்க காரணம் என்ன?? இதை யார் சரி செய்ய முடியும்???
67 ஆண்டுகளாக எந்த துறையிலும் முன்னேற முடியாமல் இருப்பதற்க்கு பெயர்தான் ஜனநாயக மக்களாட்சியா???
இதனாலேயே அரசியலில் யாரை நம்புவது என்பது மக்களுக்கு இன்னமும் புரியவில்லை...
அரசியல் வியாதி நாய்களே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் ஓட்டு போடவில்லை இவனாவது நல்லது செய்ய மாட்டானா என்ற ஏக்கத்தில் போடுகிறார்கள்....
மறவாதீர்.. ஏக்கங்கள் ஒருநாள் கோபமாய் மாரும் அன்று நீங்கள் எங்களின் காலடியில் பிணமாகவும் ரத்த வெள்ளத்திலும் உயிருக்காக எங்களிடம் கெஞ்சி கொண்டு இருப்பீர்கள்...
நாங்கள் காந்தியை கற்றதை விட நேதஜியை நெஞ்சில் வைத்து நேசித்ததே அதிகம்...
சமூகம் அரசியல் மீதான என் சாட்டை மீண்டும் தொடரும்...
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது
-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள்
No comments:
Post a Comment